பிரித்தானியாவில் ஏற்ப்பட்டுள்ள அச்சுறுத்தல்!

பிரித்தானியாவில் உள்ள கிராமம் ஒன்றில் பயங்கரமாக தொற்றும் திறன் வாய்ந்த பறவைக்காய்ச்சல் கிருமிகள் மிகத் தீவிரமாக பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கெய்டன் என்னும் கிராமத்தில், கோழிகள் விற்கப்படும் இடம் ஒன்றில் எச்5என்1 என்னும் கொடிய பறவைக்காய்ச்சலை உண்டுபண்ணும் வைரஸ் கிருமிகள் இருப்பதை விலங்குகள் மற்றும் பறவைகள் சுகாதார துறை கண்டுபிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து, அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பறவைகளும் கருணைக்கொலை செய்யப்பட உள்ளன. அதேவேளை கடந்த டிசம்பரில் இதே இடத்தில் பறவைக்காய்ச்சல் பரவல் கண்டுபிடிக்கப்பட்டது. … Continue reading பிரித்தானியாவில் ஏற்ப்பட்டுள்ள அச்சுறுத்தல்!